தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக பிப். 19-ல் நடைபெறும் அதிகாரபூர்வ அறிவிப்பு
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்.19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவிப்பு.
நகர்புற உள்ளாட்சித் தேர்தல்வேட்பு மனு தாக்கல்-Jan. 28
வேட்புமனு தாக்கல் நிறைவு: Feb. 4
வேட்புமனு பரிசீலனை: Feb. 5
மனுக்களை திரும்பப்பெற கடைசி நாள்: Feb. 7
வாக்குப்பதிவு: Feb. 19
வாக்கு எண்ணிக்கை: Feb. 22
Tags: தமிழக செய்திகள்