8ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசில் வேலை வாய்ப்பு...முழு விவரம்..
அரியலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் காலியாக உள்ள வாகன சீராளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
வயது வரம்பு:-
34 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி:-
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
21.03.2022
விண்ணப்பிக்க:-
விண்ணப்பப் படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து தேவையான ஆவணங்கள் இணைத்து கீழ் உள்ள் முகவரிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்கவேண்டும்
https://cdn.s3waas.gov.in/s319f3cd308f1455b3fa09a282e0d496f4/uploads/2022/03/2022030732.pdf
தபால் முகவரி:-
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
செய்தி மக்கள் தொடர்புஅலுவலகம்,
அறை எண்.08, தரைத்தளம்,
மாவட்ட ஆட்சித்தலைவர்அலுவலக வளாகம்,
அரியலூர் மாவட்டம் – 621 704
மேலும் விவரங்களுக்கு:-
https://cdn.s3waas.gov.in/s319f3cd308f1455b3fa09a282e0d496f4/uploads/2022/03/2022030731.pdf
Tags: வேலைவாய்ப்பு