இதுதான் சமத்துவ இந்தியா - ரயில் பயணிக்கு நோன்பு திறக்க பழங்கள்,சமோசா கொடுத்த ரயில்வே ஊழியர்கள்
அட்மின் மீடியா
0
கடந்த 25 ம் தேதி ஷானவாஸ் அக்தர் என்பவர் ஒரு பத்திரிக்கையாளர் கொகல்கத்தில் உள்ள ஹவுரா ரயில் நிலையத்தில் இருந்து தன்பாத் செல்ல சதாப்தி ரயிலில் பயணித்துள்ளார்
அதன்பின்பு சிறிது நேரம் கழித்து நோன்பு திறக்கும் நேரத்தில் அவர் நோன்பு திறப்பதற்காக பழங்கள், சமோசா என இப்தார் விருந்து வழங்கியுள்ளார்கள் ரயில்வே ஊழியர்கள்! இந்த நிகழ்வை தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்
அவரது டிவிட்டர் பதிவை பார்க்க:-
Tags: வைரல் வீடியோ