மாமல்லபுரத்தில் நடக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டி 2022 - ஆன்லைனில் டிக்கெட் வாங்குவது எப்படி
சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை அறிவிப்பை செஸ் கூட்டமைப்பு வெளியிட்டது
இந்திய வரலாற்றில் முதன் முறையாக தமிழ்நாட்டில் 44-வது செஸ் ஒலிம்பியாட் - 2022 போட்டி 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் தொடங்கியது
டிக்கெட் முன்பதிவு செய்ய:-
டிக்கெட் சலுகை:-
19 வயதுக்குட்பட்டோர்,
மகளிர்,
அரசு ஊழியர்களுக்கு
டிக்கெட் கட்டணத்தில் சலுகை அளிக்கப்படும்
டிக்கெட் கட்டணம்:-
செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான டிக்கெட் ரூ.200, ரூ.300, ரூ.2,000, ரூ.3,000, ரூ.6,000, ரூ.8,000 என்று விற்பனை செய்யப்படுகிறது.
2 மணி நேரம் மட்டும் செஸ் ஒலிம்பியாட் போட்டியை காண ரூ.200, ஒரு நாள் முழுவதும் காண ரூ.2,000க்கு டிக்கெட் விற்பனை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: முக்கிய செய்தி