கடும் பனி டெல்லி உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் - இந்திய வானிலை ஆய்வு மையம்
அட்மின் மீடியா
0
வட மாநிலங்களில் நிலவும் கடுமையான பனிமூட்டம் காரணமாக இந்திய வானிலை ஆய்வு மையம் 'ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது
புதுடெல்லி,வட மாநிலங்களில் நிலவும் கடுமையான பனிமூட்டம் காரணமாக ,
பஞ்சாப்,
ஹரியானா,
சண்டிகர்,
டெல்லி
மற்றும் உத்தரபிரதேசம்
ஆகிய 5 மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுத்துள்ளது .
அதே சமயம் ராஜஸ்தான் மற்றும் பீகார் மாநிலங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
Tags: இந்திய செய்திகள்