மார்ச் 27 ம்தேதி புதிதாக 102 பேருக்கு கொரானா | மாவட்ட வாரியான பட்டியல் முழு விவரம் | TN Corona Updates
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா மார்ச் 27 ம்தேதி புதிதாக 102 பேருக்கு கொரானா மாவட்ட வாரியான பட்டியல் முழு விவரம் | TN Corona Updates
தமிழகம் முழுவதும் இன்று மார்ச் மாதம் 27 ம் தேதி மாலை நிலவரப்படி கொரானா தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், இறப்பு விவரம் குறித்த தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள முழுமையான பட்டியல் இதோ:
தமிழகம் முழுவதும் இன்று கொரானா புதிய பாதிப்பு : 102 பேர்
தமிழகம் முழுவதும் இன்று டிஸ்சார்ஜ்: 76 பேர்
தமிழகம் முழுவதும் இறப்பு: 0 பேர்
தமிழகத்தில் கொரானா அதிகம் உள்ள 3 மாவட்டங்கள்
சென்னை - 28
செங்கல்பட்டு - 10
கோயம்புத்தூர்- 14
மாவட்ட வாரியாக முழு பட்டியல்
தமிழகத்தில் கொரோனா புதிய பாதிப்புகள் 100 ஐ கடந்துள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 102 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் அதிகபட்சமாக சென்னையில் 28 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல, கோவையில் 14 பேர் மற்றும் செங்கல்பட்டில் 10 பேருக்கும் நோய்ப்பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 634 பேர் வீட்டுத் தனிமையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: கொரானா செய்திகள்