6 பூச்சி கொல்லிகளுக்கு நிரந்தர தடை. தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு
அட்மின் மீடியா
0
தமிழ்நாடு அரசு ஆறு பூச்சுக்கொல்லிகளுக்கு நிரந்தர தடை விதித்து அரசாணை வெளியிட்டுள்ளது ஏற்கனவே 60 நாட்களுக்கு தற்காலிகத் தடை செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது
அதன்படி,
மோனோகுரோட்டோபாஸ்,
ப்ரோஃபெனோபாஸ்,
அசிபேட்,
குளோர்பைரிஃபாஸ் ,
சைபர்மெத்ரின்,
ப்ரோஃபெனோபாஸ் சைபர்மெத்ரின்
உள்ளிட்ட 6 பூச்சிக் கொல்லிகளுக்கும் நிரந்தர தடை விதிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்