அடுத்த 3 மணி நேரத்தில் 20 மாவட்டங்களில் கனமழை – வானிலை ஆய்வு மையம்
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் 20 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.இதன் காரணமாக, தமிழகத்தின் அடுத்த 3 மணி நேரத்தில்,
தென்காசி,
தூத்துக்குடி,
ராமநாதபுரம்,
சிவகங்கை,
விருதுநகர்,
புதுக்கோட்டை,
திருச்சிராப்பள்ளி,
மயிலாடுதுறை,
தஞ்சாவூர்,
திருவாரூர்,
நாகப்பட்டினம்,
கடலூர்,
அரியலூர்,
பெரம்பலூர்,
விழுப்புரம்,
சென்னை,
திருவள்ளூர்,
செங்கல்பட்டு
காஞ்சிபுரம்
ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்