மின் இணைப்பு பெற 14 மீட்டர் உயரத்திற்குள் அமையும் வணிகக் கட்டிடங்களுக்கு கட்டட முடிவுச் சான்றிதழ் பெறுவதிலிருந்து விலக்கு மின் வாரியம் அறிவிப்பு
மின் இணைப்பு பெற 14 மீட்டர் உயரத்திற்குள் அமையும் வணிகக் கட்டிடங்களுக்கு கட்டட முடிவுச் சான்றிதழ் பெறுவதிலிருந்து விலக்கு மின் வாரியம் அறிவிப்பு
இந்நிலையில் தமிழ்நாட்டில் மின் இணைப்பு பெறுவதற்கான விதிமுறைகளில் தளர்வுகளை மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
14 மீட்டர் உயரம் மிகாமல் உள்ள 8 குடியிருப்பு அலகுகள் கொண்ட கட்டடம், 750 சதுர மீட்டர் பரப்பளவுக்கு உட்பட்ட வீடுகள், அனைத்து தொழிற்சாலை கட்டடங்களுக்கும் மின் இணைப்பை பெற கட்டட நிறைவு சான்றிதழ் தேவையில்லை என தமிழ்நாடு மின்வாரியம்
மின் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்:-
தமிழ்நாட்டு மக்களுக்கு நற்செய்தி! தமிழக அரசின் புதிய ஆணைப்படி கீழ்காணும் கட்டிடங்களுக்கு, மின் இணைப்பு பெற 'கட்டிட நிறைவு சான்றிதழ்' தேவை இல்லை.
🔹14 மீட்டர் உயரம் மிகாமல் உள்ள 8 குடியிருப்பு அலகுகள் கொண்ட குடியிருப்பு கட்டிடங்கள்.
🔹750 சதுர மீட்டர் பரப்பளவிற்குட்பட்ட வீடு
🔹14 மீட்டர் உயரம் மிகாமல் 300 சதுர மீட்டர் கட்டிட பரப்பளவிற்குட்பட்ட வணிக கட்டிடங்கள்
🔹அனைத்து தொழிற்சாலை கட்டிடங்கள்
https://www.tangedco.org/en/tangedco/online-services/onlinesernew/
Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி