Breaking News

இனி ஒவ்வொரு வருடமும் ஜூன் 25 அரசமைப்பு படுகொலை தினமாக அனுசரிக்கப்படும் - மத்திய அரசு அறிவிப்பு

அட்மின் மீடியா
0

இனி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 25-ம் தேதி 'அரசியல் சாசனம் படுகொலை செய்யப்பட்ட தினமாக அனுசரிக்கப்படும்' என மத்திய அரசு அறிவிப்பு!

இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது 1975 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. 



இந்நிலையில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டதை நினைவுகூரும் வகையில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட ஜூன் 25ஆம் தேதியை அரசமைப்பு படுகொலை தினமாக அனுசரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

மேலும் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட ஜூன் 25ஆம் தேதியை அரசமைப்பு படுகொலை தினமாக அனுசரிக்கும் அறிவிப்பை அரசிதழில் மத்திய அரசு வெளியிட்டுள்ளது

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback