Breaking News

6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப்பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மாதம் 1000 ஆகஸ்டு 9 முதல் தமிழ் புதல்வன் திட்டம் தொடக்கம்

அட்மின் மீடியா
0

6ம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப்பள்ளியில் படித்த மாணவர்களுக்கு  மாதம் 1000 ஆகஸ்டு 9 முதல் தமிழ் புதல்வன் திட்டம் தொடக்கம்


கோவையில் ஆக.9 ஆம் தேதி தமிழ் புதல்வன் திட்டம் தொடங்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இத்திட்டத்தின் கீழ், 6-12ஆம் வகுப்பு வரை அரசுப்பள்ளியில் படித்த மாணவர்களுக்கு நடப்பாண்டு முதல் மாதம் ₹1000 வழங்கப்பட உள்ளது.

இதுபோல மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் 'தமிழ்ப்புதல்வன்' திட்டத்தை வருகிற ஆகஸ்ட் 9-ஆம் நாள் கோவையில் தொடங்கி வைக்கப் போகிறேன். 

படிப்புடன் சேர்த்து பல்வேறு தனித்திறமைகளையும் தமிழ்நாட்டு மாணவர் சமுதாயம் வளர்த்துக் கொள்ளவேண்டும் என்ற அடிப்படையில்தான் 'நான் முதல்வன்' திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback