Breaking News

புதிய ரேஷன் கார்டுகள் அடுத்த மாதம் முதல் வழங்கப்படும் என அறிவிப்பு!

அட்மின் மீடியா
0

புதிய ரேஷன் கார்டுகள் அடுத்த மாதம் முதல் வழங்கப்படும் என அறிவிப்பு!

 

தமிழகத்தில் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்காக மானிய விலையில் உணவு பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் புதிய ரேஷன் அட்டைகளுக்காக விண்ணப்பித்தவர்கள் ஓராண்டாக காத்துக்கிடக்கின்றனர். நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக தமிழகத்தில் புதிய ரேஷன் அட்டைகள் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி தொடங்க உள்ளது.

குடும்ப அட்டை மாற்றம் மற்றும் புதிய அட்டைக்காக பொதுமக்கள் அலைய வேண்டியதை குறைக்கும் வகையில் www.tnpds.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

ஸ்மார்ட் குடும்ப அட்டைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்வது எப்படி..? தெரிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2020/09/blog-post_29.html

உங்கள் ஸ்மார்ட்கார்டில் ,பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம், குடும்பதைவரை மாற்றம் செய்வது எப்படி? தெரிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2020/10/blog-post_73.html

Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி

Give Us Your Feedback