Breaking News

கிண்டி கத்திபாரா பாலத்தில் இருந்து குதித்து இளைஞர் தற்கொலை முழு விவரம்

அட்மின் மீடியா
0

சென்னை கிண்டி அருகே உள்ள கத்திப்பாரா பாலத்திலிருந்து குதித்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். 

கத்திப்பாரா மேம்பாலம் அருகே நடந்த உயிரிழப்பால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இளைஞர் தற்கொலையா? அல்லது வாகனம் மோதி கீழே விழுந்து உயிரிழந்தாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்திவந்தனர் 

 


போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த இளைஞர் விருகம்பாக்கத்தை சேர்ந்த சாமுவேல் ராஜ் வயது 23 எனவும் கிரிக்கெட் வீரர் என தெரிய வந்துள்ளது கடந்த 2 ஆண்டுகளாக தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் தேர்வு ஆவதற்கு பயிற்சி பெற்று வந்துள்ளார்

இரு ஆண்டுகளாக அணிக்கு தேர்வாகாததால் மன வருத்தத்தில் இருந்து வந்தவர் இன்று  ராமாபுரத்தில் மாணவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளித்துவிட்டு வீடு திரும்பும் போது, மன உளைச்சலில் கத்திப்பாரா பாலத்தில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக்கொண்டார்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback