Breaking News

புதுக்கோட்டையில் போலீஸ் என்கவுன்டரில் ரவுடி துரை சுட்டுக்கொலை

அட்மின் மீடியா
0

புதுக்கோட்டையில் ரவுடி துரை சுட்டுக்கொலை

புதுக்கோட்டையில் போலீஸ் என்கவுன்டரில் ரவுடி துரை சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்

புதுக்கோட்டையில் போலீஸ் என்கவுன்டரில் ரவுடி துரை சுட்டுக்கொலை

திருவரங்குன்றம் தைலமர காட்டுப் பகுதியில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அங்குச் சென்றுள்ளனர். 

அப்போது உதவி ஆய்வாளர் மகாலிங்கத்தை ரவுடி துரை  வெட்டியதால் தற்காப்புக்காகத் துப்பாக்கியால் சுட்டதில் ரவுடி உயிரிழந்ததாகத் தகவல்

ரவுடி துரை திருச்சி எம்.ஜி.ஆர் பகுதியை சேர்ந்த இவர் மீது 4 கொலை வழக்கு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback