Breaking News

கங்கை நதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நபரை உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய பேரிடர் மீட்பு படையினர் வீடியோ இதோ SDRF RESCUE

அட்மின் மீடியா
0

உத்தர்காண்ட்-ஹரித்வாரில் கங்கை நதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நபரை உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய பேரிடர் மீட்பு படையினர் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகின்றது

ஹரித்வார் மாவட்டத்தில் உள்ள காங்க்ரா காட் கன்வார் யாத்திரையின் போது, ​​ஹரியானாவைச் சேர்ந்த பக்தர் ஒருவர், கங்கையில் குளித்தபோது, ​​பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டார் 

கங்கை நதியின் வெள்ளத்தில் ஒருவர் அடித்து செல்லப்படுகின்றார் என்ற தகவலை கேட்டதும் மீட்புக் குழுவினர் விரைந்து செயல்பட்டு அவரை தங்களை உயிரையும் பொருட்படுத்தாமல் அவரை காப்பாற்றியுள்ளார்கள்

ஹரித்வாரில் உள்ள . SDRF டைவர்ஸ் சன்னி குமார் மற்றும் SDRF பணியாளர்கள் சுபம் மற்றும் ஆசிஃப் ஆகியோரின் விரைவான நடவடிக்கை காரணமாக கங்கையில் அடித்து செல்லப்பட்டவரை வெற்றிகரமாக உயிருடன் மீட்டுள்ளனர். 

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/TheSootr/status/1817034252485009818

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback