Breaking News

தமிழ்நாடு முழுவதும் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு? முழு விவரம்

அட்மின் மீடியா
0

தமிழ்நாட்டுக்கு அடுத்த அதிர்ச்சி! வரும் செப்டம்பர் 1-ந் தேதி முதல் விலையை அதிகரிக்க முடிவு

சுங்கச்சாவடி கட்டணத்தை பொறுத்தவரை கட்டணம் ஆண்டுக்கு 2 முறை தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன்படி ஏப்ரல் மாதமும், செப்டம்பர் மாதத்திலும் கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன்படி செப்டம்பர் 1-ந் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு அமலுக்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அனைத்து வகை வாகனங்களுக்கும் சுங்கச்சாவடிகளில் 5 முதல் 7 சதவீதம் வரை இந்த உயர்வு இருக்கும்.

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback