தமிழ்நாடு காவல்துறையில் ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 24 அதிகாரிகள் பணியிட மாற்றம் தமிழக அரசு உத்தரவு முழு விவரம்
தமிழ்நாட்டில் 24 காவல் உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளராக ஆல்பர்ட் ஜான் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நிஷா ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையராக செல்வநாகரத்தினம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மயிலாப்பூர் காவல் துணை கண்காணிப்பாளராக ஹரிஹரன் பிரசாத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கோவை எஸ்.பி.யாக கார்த்திகேயன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தென்காசி எஸ்.பி.யாக ஸ்ரீனிவாசன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
வேலூர் எஸ்.பி.யாக மதிவாணன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சேலம் எஸ்.பி.யாக கவுதம் கோயல் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நாகை எஸ்.பி.யாக அருண் கபிலன் மாற்றம். செய்யப்பட்டுள்ளார்.
கரூர் எஸ்.பி.யாக பெரோஸ் கான் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கண்ணன் நியமனம்
திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பிரபாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பெரம்பலூர் எஸ்.பி.யாக ஆதர்ஷ் பெசேரா மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர் எஸ்.பி.யாக ஷ்ரேயா குப்தா மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தருமபுரி எஸ்.பி.யாக மகேஷ்வரன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
விருதுநகர் எஸ்.பி.யாக கண்ணன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மயிலாடுதுறை எஸ்.பி.யாக ஸ்டாலின் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை நுண்ணறிவு பிரிவு துணை ஆணையராக ராமமூர்த்தி உள்ள நிலையில் மற்றொரு துணை ஆணையராக சக்தி கணேசன் நியமனம்
Tags: தமிழக செய்திகள்