Breaking News

தென்காசி அருகே லோடு ஆட்டோ கவிழ்ந்து விபத்து - 3 பேர் உயிரிழப்பு ,12 பேர் காயம் , நடந்தது என்ன முழு விவரம்

அட்மின் மீடியா
0
தென்காசி அருகே லோடு ஆட்டோ கவிழ்ந்து  விபத்து - 3 பெண்கள் உயிரிழப்பு நடந்தது என்ன முழு விவரம்

தென்காசி அருகே லோடு ஆட்டோ கவிழ்ந்து விவசாய தொழிலாளர்களான 3 பெண்கள் உயிரிழப்பு






தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே விவசாய தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற லோடு ஆட்டோவில் திருச்சிற்றம்பலம் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் கூலி வேலைக்காக லோடு ஆட்டோவில் சென்றுள்ளனர் அப்போது வாடியூர் அருகே ஆட்டோ வளைவில் திரும்பும் போது எதிர்பாராத விதமாக திடீரென சாலையில் தலைகுப்பற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது

இந்த விபத்தில், 3 பெண்கள் சம்பவஇடத்திலேயே  ஜானகி (52), வள்ளியம்மாள் (60), பிச்சி (60) ஆகிய 3 பெண்கள் உயிரிழந்துனர் மேலும் 12 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்,

சம்பவம் அறிந்து வந்த போலீசார் தொடர்ந்து விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சிற்றம்பலம் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் கூலி வேலைக்காக லோடு ஆட்டோவில் சென்றுள்ளனர் அப்போது வாடியூர் அருகே ஆட்டோ வளைவில் திரும்பும் போது எதிர்பாராத விதமாக திடீரென சாலையில் தலைகுப்பற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் 3 பெண்கள் மற்றும் ஓட்டுநர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில், 10க்கும் மேற்பட்டோருக்கு காயம்

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback