தனிநபரின் படங்களை அனுமதியின்றி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டால் 3 ஆண்டு சிறை அல்லது ரூ.3 லட்சம் அபராதம் - சென்னை காவல்துறை எச்சரிக்கை
தனிநபரின் படங்களை அனுமதியின்றி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனைஅல்லது ரூ.3 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது
இதுகுறித்து சென்னை காவல்துறை தன் டிவிட்டர் தளத்தில்:-
தனிநபரின் படத்தை அனுமதியின்றி பயன்படுத்தினால் சிறை தனிநபரின் படங்களை அனுமதியின்றி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.3 லட்சம் வரை அபராதம் -சென்னை காவல்துறை எச்சரிக்கை தமிழ்நா சமூக வலைதளங்களில் தனியுரிமையை மதிக்கவும் சென்னை காவல்துறை அறிவுறுத்தல் என தெரிவித்துள்ளது
உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்
Tags: தமிழக செய்திகள் தொழில்நுட்பம்