தமிழ்நாட்டில் மேலும் 32 காவல் உயரதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு
தமிழ்நாட்டில் மேலும் 32 காவல் உயரதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார் வெளியிட்டுள்ளார்
ஏற்கனவே 24 பணியிடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் மேலும் 32 பேர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கோவை தீவிரவாத தடுப்பு பிரிவு எஸ்பியாக பத்ரி நாராயணன் நியமனம்
நாகை கடலோர பாதுகாப்பு குழும எஸ்பியாக விஜெய கார்த்திக் ராஜ் நியமனம்
ராமநாதபுரம் கடலோர பாதுகாப்பு குழும எஸ்பியாக ரோகித் நாதன் நியமனம்
ஈரோடு சிறப்பு அதிரடிப்படை எஸ்பியாக சசி மோகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மாநில மனித உரிமை ஆணைய எஸ்பியாக ஜெயலட்சுமி நியமனம்
பூவிருந்தவல்லி 13-வது பெட்டாலியன் எஸ்பியாக தீபா சத்யன் நியமனம்
சென்னை ரயில்வே காவல் கண்காணிப்பாளராக புளியந்தோப்பு துணை ஆணையர், ஈஸ்வரன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு சிறப்பு படை எஸ்.பி ஆக வி, சசி மோகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சண்முக பிரியா எஸ்.பி, சென்னை குற்ற பிரிவு சி.ஐ.டி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Tags: தமிழக செய்திகள்