ரஷ்யாவின் 38 மாடி மக்கள் குடியிருக்கும் கட்டிடம் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் வைரலாகும் வீடியோ russia drone attack ukraine
ரஷ்யாவில் சரடோப் நகரில் உள்ள 38 அடுக்குமாடி குடியிருப்புக் கட்டிடம் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது இந்த தாக்குதலில் பெண்கள் உட்பட 4 பேர் காயமடைந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகி உள்ளது
கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கியது. 2 ஆண்டுகளாக போர் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது
இந்நிலையில் தற்போது ரஷ்யாவின் சரடோப் நகரில் அமைந்துள்ள 38 அடுக்கு மாடிக் கட்டிடம் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது இதில் அந்தக் கட்டிடம் கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும், பெண்கள் உள்பட 4 பேர் காயமடைந்துள்ளார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளது
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/adminmedia1/status/1827972779993608287
உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்
Tags: வெளிநாட்டு செய்திகள்