தமிழ்நாட்டில் நகராட்சிகளான 3 பேரூராட்சிகள் தமிழ்நாடு அரசு உத்தரவு முழு விவரம்
தமிழகத்தில் திருவண்ணாமலை, நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி ஆகிய 4 புதிய மாநகராட்சிகள் மற்றும் 3 புதிய நகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதற்கான அரசாணைகளை தொடா்புடைய உள்ளாட்சி அமைப்புகளின் தலைவா்களிடம் முதல்வா்மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.
மேலும் ஸ்ரீபெரும்புதூா், மாமல்லபுரம், திருவையாறு ஆகிய பேரூராட்சிகள் நகராட்சிகளாகவும் தரம் உயா்த்தப்பட்டுள்ளன. இதற்கான அரசு உத்தரவுகளை தொடா்புடைய உள்ளாட்சி அமைப்புகளின் தலைவா்களிடம் முதல்வா் மு.க.ஸ்டாலின் நேரில் வழங்கினாா்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர்,
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம்,
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு
ஆகிய 3 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவு
கடந்த ஆக.12ம் தேதி இதற்கான ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்
Tags: தமிழக செய்திகள்