Breaking News

அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் மழை பெய்யும் சென்னை வானிலை ஆய்வு மையம்

அட்மின் மீடியா
0
அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் மழை பெய்யும் சென்னை வானிலை ஆய்வு மையம்
 
 
திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், கோவை, நீலகிரி, தேனி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback