Breaking News

பாஸ்டாக்கிற்கான புதிய விதிமுறை KYC முடிக்க அக்டோபர் 31 கடைசி நாள்

அட்மின் மீடியா
0

புதிய வழிகாட்டுதலை நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) வெளியிட்டுள்ளது. 

இதன்படி ஃபாஸ்டாக்கான புதிய விதிகளின்படி, அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் கேஒய்சி முடிக்கப்பட வேண்டும். மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை வழங்கப்பட்ட அனைத்து ஃபாஸ்டாக்களுக்கும் அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் கேஒய்சியை முடிக்க வேண்டும்.

விரைவில் ஃபாஸ்டாக்கான புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வரவிருப்பதால், வாகன உரிமையாளர்கள், ஃபாஸ்டாக் விவரங்களை புதுப்பிப்பதை உறுதிசெய்ய வேண்டும். 

அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் பழைய ஃபாஸ்டாக்குகளை மாற்றுதல் KYC விவரங்களை சரிபார்த்தல் மற்றும் வாகன விவரங்களை இணைத்தல் போன்றவற்றை முடிக்க வேண்டும்.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback