மருத்துவமனையில் உயிர் பிரியும் நேரத்தில் கடைசியாக தம்பிக்கு ஆசையாக ராக்கி கட்டிய அக்கா வைரல் வீடியோ
அட்மின் மீடியா
0
மருத்துவமனையில் உயிர் பிரியும் நேரத்தில் கடைசியாக தம்பிக்கு ஆசையாக ராக்கி கட்டிய அக்கா வைரல் வீடியோ
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மஹபூபாத் பகுதியில் இளம் பெண் இம்மாவட்டத்தின் நரசிம்முலாப்பேட்டை மண்டலம் கோடாட்டில் டிப்ளமோ
படித்து வந்த சிறுமிக்கு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறி தொடர்ந்து அந்த பெண்ணை வற்புறுத்தி தொல்லை கொடுத்துள்ளார். அந்த இளைஞரின் தொல்லை தாங்கமுடியாமல் பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டு கடந்த 15ஆம் தேதி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் அங்கு அவருக்கு
தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. அவரது உடல்நிலை மோசமடைந்ததால், தனது
பெற்றோரிடம் தனது சகோதர்களுக்கு ராக்கி கட்டவேண்டும் என கூறி தனது இரண்டு சகோதரர்களுக்கு
ராக்கிகளைக் கட்டினார், தனது
சகோதர்களுக்கு ராக்கி கட்டிய சில மணிநேரங்களில் அவர் உயிரிழந்தார்.இது தொடர்பான வீடியோ சமூக
வலைதளங்களில் வெளியாகி கலங்க வைப்பதாக இருக்கிறது. மேலும் இந்த சம்பவம்
தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அந்த பெண்ணுக்கு தொல்லை
கொடுத்தவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/adminmedia1/status/1825795185755959765
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ