Breaking News

தென்காசி மாவட்டத்திற்க்கு ஊரடங்கு தடை உத்தரவு முழு விவரம்

அட்மின் மீடியா
0
தென்காசியில் தடை உத்தரவு முழு விவரம் 



தென்காசி மாவட்டத்தில் நெல்கட்டும்செவல் கிராமத்தில் பூலித்தேவன் 309-வது பிறந்தநாள் நிகழ்ச்சி மற்றும் ஒண்டிவீரன் 253-வது வீரவணக்க நிகழ்ச்சி செப்.1ம் தேதி நடைபெற உள்ளது

இதையொட்டி மாவட்டம் முழுவதும் இன்று முதல் ஆக.21-ம் தேதி வரையும், ஆக.30 முதல் அக்.2ம் தேதி வரையும் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, 2023 (BNSS) சட்டப் பிரிவு 163 (1) மற்றும் (2) தடை உத்தரவு அமலில் இருக்கும் என 
மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் அறிவித்துள்ளார்

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback