காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட லாரி - டிரைவரையும் கிளீனரையும் காப்பாற்றிய மக்கள் பரபரப்பு வீடியோ
காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட லாரி - டிரைவரையும் கிளீனரையும் காப்பாற்றிய மக்கள் பரபரப்பு வீடியோ
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பன்ஸ்வாரா மாவட்டத்தில் உள்ள நிபோல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது
இதனால் ஆற்றில் உள்ள தரைப்பாலத்தை தாண்டி தண்ணீர் சென்று கொண்டு உள்ள நிலையில் ஆபத்தை உணராமல் பல லாரிகள் பாலத்தை கடந்து வந்தன.
அப்போது பாலத்திற்கு மேல் வந்த லாரி ஒன்று நீரின் வேகத்தில் ஆற்றில் அடித்து செல்லப்பட்டது.
அப்போது லாரி ஓட்டுனரையும் கிளீனரையும் அருகில் இருந்த உள்ளூர் மக்கள் உடனடியாக அவர்களை காப்பாற்றியுள்ளார்கள்.இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
வீடியோ பார்க்க் இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/adminmedia1/status/1828746083822166503
உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ