Breaking News

கன்வேயர் பெல்டில் பெண்ணின் துப்பட்டா சிக்கியதால் தலை நசுங்கி உமாராணி என்ற தொழிலாளி உயிரிழந்த சோகம்!

அட்மின் மீடியா
0
கன்வேயர் பெல்டில் பெண்ணின் துப்பட்டா சிக்கியதால் தலை நசுங்கி உமாராணி என்ற தொழிலாளி உயிரிழந்த சோகம்!

திருவள்ளூர் அடுத்த காக்களூரில் ஆவின் பால் பண்ணையில் பணியாற்றிய கார்த்தி என்பவரது மனைவி உமா ராணி வயது 30 என்பவர் நேற்று பணியாற்றியபோது எதிர்பாராதவிதமாக உமாராணியின் துப்பட்டா மோட்டாரின் கன்வேயர் பெல்ட்டில் சிக்கியது. 

 


மேலும் நொடிப்பொழுதில் அவரின் தலை முடி  இயந்திரத்தில் சிக்கி கொண்டதால் உமா மகேஸ்வரியின் தலை அந்த மோட்டாரில் சிக்கிக்கொண்டது. இதனால் தலை துண்டாகி இளம் பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த போலீசார் உமா மகேஸ்வரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணைமேற்கொண்ட் வருகின்றார்கள். பால் பாண்ணையில் இயந்திரத்தில் முடி சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் அப்பகுதியில்  ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback