Breaking News

கடல் அலையில் சிக்கியவர்களை காக்கும் நவீன ரிமோட் இயந்திரம் வீடியோ

அட்மின் மீடியா
0

கடல் அலையில் சிக்கியவர்களை காக்கும் நவீன ரிமோட் இயந்திரம் வீடியோ

 


சமூக ஊடகங்களில் வீடியா ஒன்று வெளியாகி உள்ளது. அதில், கடலில் சிக்கிய ஒருவரை மீட்க சிறிய அளவிலா மிதவை வண்டி ஒன்று தூக்கி கடலில் போடப்படுகிறது. 

அது வேகமாக சென்று தண்ணீரில் சிக்கியவர் அருகில் செல்கிறது. கடல் அலையில் சிக்கியவர் அந்த இயந்திரத்தை பிடித்துக்கொண்டால் போதும்

அது உடனே கரைக்கு வந்துவிடுகிறது.. அந்த இயந்திரத்தை கரையில் இருந்தே ரிமோட் மூலம் ஆப்ரேட் செய்து எங்கு வேண்டுமானாலும் அனுப்ப முடியும். 

மனிதர்களை விட 10 மடங்கு வேகமாக சென்று கடலில் சிக்கியவர்களை இந்த இயந்திரம் மீட்குமாம். 

கடலில் சிக்கியவர்களை மீட்கும் இயந்திரம் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.அந்தனை பார்ப்பவர்கள் நம் ஊரிலும் இது போல் இயந்திரம் இருந்தால் கடல் அலையில் சிக்குபவர்களை காக்க பயன்படும் என கமெண்ட் அளிக்கின்றார்கள்

 வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/adminmedia1/status/1820803728951451978

Tags: தொழில்நுட்பம் வைரல் வீடியோ

Give Us Your Feedback