Breaking News

புதுச்சேரியில் பராமரிப்பாளரைக் மிதித்து கடித்து கொன்ற ஒட்டகம் நடந்தது என்ன முழு விவரம்

அட்மின் மீடியா
0

புதுச்சேரியில் பராமரிப்பாளரைக் மிதித்து கடித்து கொன்ற ஒட்டகம் 

புதுச்சேரியில் கடந்த 15ஆம் தேதி  தனியார் ரிசார்ட் ஒன்றில் ஒட்டகம் காலால் மிதித்து தாக்கியதில் மாலை ரமேஷ் குல்மி (67) என்பவர் உயிரிழப்பு 

 


மது அருந்திவிட்டு ஒட்டகத்தை மேய்க்க வந்த ரமேஷ் குல்மி கயிற்றை தவறாக இழுத்ததால் வலிதாங்கமுடியாத ஒட்டகம் கோபமடைந்து அவரை காலால் மிதித்து, கடித்து குதறியதில் பராமரிப்பாளர் உயிரிழந்துள்ளார் இந்நிலையில் ஒட்டகம் மிதித்து பராமரிப்பாளர் உயிரிழந்த சம்பவத்தின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

Tags: புதுச்சேரி செய்திகள்

Give Us Your Feedback