Breaking News

சிவகங்கை அருகே சோகம் கண் மை டப்பாவை விழுங்கிய 1 வயது குழந்தை உயிரிழப்பு! A 1-year-old child died after swallowing an eye-ink container!

அட்மின் மீடியா
0

சிவகங்கை  அருகே சோகம் கண் மை டப்பாவை விழுங்கிய 1 வயது குழந்தை உயிரிழப்பு!  A 1-year-old child died after swallowing an eye-ink container!

சிவகங்கை மாவட்டம் காளவாசல் பகுதியில் கண் மை டப்பாவை விழுங்கிய ஒரு வயது குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு! 

குழந்தையை குளிப்பாட்டி பொட்டு வைத்துவிட்டு, தாய் சமையலறைக்கு சென்ற நிலையில், குழந்தை தெரியாமல் கண் மை டப்பாவை விழுங்கியதால் குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. 

உடனடியாக குழந்தையின் வாயில் இருந்து கண் மை டப்பவை  எடுக்க முயன்றபோது ரத்த கசிவு ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் வரும் வழியிலேயே குழந்தை உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் சோகம் நிலவி வருகின்றது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback