Breaking News

யூடியூப் பார்த்து அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர் 15 வயது சிறுவன் உயிரிழப்பு பீகாரில் அதிர்ச்சி சம்பவம்

அட்மின் மீடியா
0

யூடியூப் பார்த்து அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர் 15 வயது சிறுவன் உயிரிழப்பு பீகாரில் அதிர்ச்சி சம்பவம்

சிறுவன் உயிரிழந்ததைத் தொடர்ந்து போலி மருத்துவர் தலைமறைவானார்.இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் பித்தப்பை கல்லை அகற்றுவது எப்படி என யூடியூபைப் பார்த்து அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவரால் 15 வயது சிறுவன் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.

மேலும் தங்களது ஒப்புதலின்றி 'மருத்துவர்' அஜித்குமார் பூரி அறுவை சிகிச்சையைத் தொடங்கியதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

சிறுவன் உயிரிழந்ததைத் தொடர்ந்து போலி மருத்துவர் தலைமறைவானார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback