Breaking News

காஞ்சிபுரம் மருத்துவக் கல்லூரியில் 5ஆவது மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை முழு விவரம் Woman commits suicide by jumping from 5th floor of Kanchipuram Medical College

அட்மின் மீடியா
0

காஞ்சிபுரம் மருத்துவக் கல்லூரியில் 5ஆவது மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை Woman commits suicide by jumping from 5th floor of Kanchipuram Medical College

காஞ்சிபுரம் அருகே 5ஆவது மாடியில் இருந்து குதித்து மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The incident of a medical college student committing suicide by jumping from the 5th floor near Kanchipuram has caused great shock.

காஞ்சிபுரம் அருகே சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று இரவு விடுதியின் 5ஆவது மாடியில் இருந்து மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொள்ள கீழே விழுந்துள்ளார்

இதில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

தற்கொலை செய்து கொண்ட மாணவியின் பெயர் ஷெர்லி. அவர் எம்பிபிஎஸ் இறுதியாண்டு படித்து வந்துள்ளார் எனவும் இந்த சம்பவம் குறித்த போலீஸார் வழக்குப் பதிவு செய்த விசாரணை நடத்தி வருகிறார்கள்.

A female student committed suicide by falling from the 5th floor of the Meenakshi Medical College Hospital on the Chennai-Bangalore National Highway near Kanchipuram last night.The bystanders rescued him who was seriously injured and immediately admitted him to the hospital. There he died without treatment.

தற்கொலை எதர்க்கும் தீர்வு இல்லை உங்களுக்கு அல்லது உங்களுக்குத் தெரிந்த ஒருவருக்கு ஏதேனும் மன அழுத்ததில் இருந்தால் உதவி தேவைப்பட்டால், இந்த ஹெல்ப்லைன்களில் அழைக்கவும்:

சினேகா அமைப்பு சென்னை 044-24640050,  

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback