Breaking News

சென்னை புழல் சிறையில் வேலை வாய்ப்பு 8 ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் முழு விவரம் இதோ central prison puzhal recruitment 2024

அட்மின் மீடியா
0

 சென்னை புழல் சிறையில் லாரி ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் முழு விவரம் இதோ


சென்னை மாவட்டம் புழல், மத்திய சிறை -1இல் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ரஷ்மி சித்தார்த் ஜகடே, இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.

Applications are invited from eligible candidates for the following posts in Central Prison-1, Puzhal, Chennai District

பணி:-

லாரி ஓட்டுநர் (Lorry Driver) 

சமையலர் -1 (பொன்னேரி கிளைச்சிறை, 

நெசவு போதகர் -1 (புழல் மத்தியச் சிறை-1)

வயது வரம்பு:-

சமையலர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.07.2024 தேதியின் படி 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 34 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

லாரி ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.07.2024 தேதியின் படி 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 32 வயதிற்குப்பட்டவராகவும் இருக்க வேண்டும். 

நெசவு போதகர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.07.2024 தேதியின் படி 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 32 வயதிற்குப்பட்டவராகவும் இருக்க வேண்டும். 

கல்வி தகுதி:-

சமையலர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும். மேலும் சமையலர் பணியில் குறைந்தபட்சம் 2 ஆண்டு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

லாரி ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 8ஆம் வகுப்பு முடித்ததுடன், கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநர் பணியில் 1 ஆண்டு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

நெசவு போதகர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் தமிழ்நாடு அரசு தேர்வுத்துறையினரால் கைத்தறி நெசவு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

பணி:-

சமையலர் (Cook) 

வயது வரம்பு:-

01.07.2024 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 34 வயது பூர்த்தியடையாதவராகவும் இருக்க வேண்டும். 

01.07.2024 அன்று 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். 

பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 2 வருடங்களும் எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்களும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு 

கல்வி தகுதி:-

எட்டாம் வகுப்பு தேறியவராக இருக்க வேண்டும். 

மேலும் சமையலர் பணியில் குறைந்தது இரண்டு வருடம் சமையலர் பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் 


பணி:-

நெசவு போதகர் (Weaving Instructor) 

வயது வரம்பு:-

01.07.2024 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 34 வயது பூர்த்தியடையாதவராகவும் இருக்க வேண்டும். 

01.07.2024 அன்று 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். 

பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 2 வருடங்களும் எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்களும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு 

கல்வி தகுதி:-

தமிழ்நாடு அரசு தேர்வுத்துறையினரால் கைத்தறி நெசவு (Lower Grade) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்

தபால் முகவரி:-

சிறை கண்காணிப்பாளர், 
மத்திய சிறை-1, 
புழல் 
சென்னை-66. 

தொலைபேசி எண்.044-26590615 என்ற முகவரிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பிக்க கடைசி நாள்:- 

13.09.2024 மாலை 5 மணிக்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். 

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-

https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2024/08/2024082327.pdf

சென்னை புழலில் உள்ள மத்திய சிறையில் காலியாக உள்ள சமையலர், லாரி ஓட்டுநர் மற்றும் நெசவு போதகர் ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback