Breaking News

பழனி பஞ்சாமிர்தம் விலங்கு கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்துவதாக வதந்தி! தமிழ்நாடு அரசு தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

அட்மின் மீடியா
0

பழனி பஞ்சாமிர்தம் விலங்கு கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்துவதாக பரவும் வதந்தி!

பழனி பஞ்சாமிர்தம் விலங்கு கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்துவதாக வதந்தி! தமிழ்நாடு அரசு தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!
 
 

பரவும் வதந்தி:-

திருப்பதி லட்டு தயாரிக்க சப்ளை செய்யபட்ட நெய்யில் மாட்டு இறைச்சி கொழுப்பு, பன்னி இறைச்சி கொழுப்பை கலந்து விற்ற AR Foods பழனி முருகன் கோவிலுக்கும் நெய் சப்ளை செய்கிறது' என்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது.

உண்மை என்ன? 

இது முற்றிலும் பொய்யான செய்தி. 'பழனி கோயிலில் பஞ்சாமிர்தம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நெய் ஆவின் நிறுவனத்திடம் இருந்தே பெறப்படுகிறது' என்று அறநிலையத்துறை விளக்கமளித்துள்ளது.

Tags: FACT CHECK தமிழக செய்திகள் மறுப்பு செய்தி

Give Us Your Feedback