நாளை மின்சார ரயில்கள் சேவை ரத்து – முழு விவரங்கள் இதோ Electric trains service canceled tomorrow
நாளை மின்சார ரயில்கள் சேவை ரத்து – முழு விவரங்கள் இதோ Electric trains service canceled tomorrow
பராமரிப்பு பணியின் காரணமாக சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை ரத்து செய்யப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய வழித்தடங்களில் இயங்கக்கூடிய மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை ரத்து செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் பொதுமக்கள் அதிகமாக மின்சார ரயில்களை பொது போக்குவரத்திற்கு பயன்படுத்துகின்றனர். பராமரிப்பு பணியால் கடற்கரை – தாம்பரம் இடையே மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை ரத்து செய்யப்பட்டுள்ளது.
காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதேசமயம் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர், அரக்கோணம் ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள் முக்கிய அறிவிப்பு