Breaking News

இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்திற்க்கு விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு முழு விவரம் Free Sewing Machine Scheme

அட்மின் மீடியா
0

இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்திற்க்கு கைம்பெண்கள், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவைச் சேர்ந்த பெண்கள், மாற்றுத்திறனாளி ஆண்கள் (ம) பெண்கள், சமூக ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது

சத்தியவாணிமுத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை கைம்பெண்கள், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவைச் சேர்ந்த பெண்கள், மாற்றுத்திறனாளி ஆண்கள் (ம) பெண்கள், சமூக ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 

தகுதிகள் : 

வயது 20 முதல் 40 வயது வரை

தையல் தெரிந்திருக்க வேண்டும். 

ஆண்டு வருமானம் ரூ.72,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். 

விண்ணப்பிக்க: 

உங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.



தமிழகத்தில் சத்தியவாணி முத்து அம்மையார் திட்டத்தின் மூலம் அரசாங்கம் இலவச தையல் மிஷின் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த திட்டத்தின் கீழ் பெண்களுக்கு இலவச தையல் மெஷின் வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது. 

எனவே தகுதி உள்ள பெண்கள் இ சேவை மையம் மூலமாக இலவச ‌ தையல் மிஷின் பெற விண்ணப்பிக்கலாம்.இதற்கு பொருளாதாரத்தில் நலிவடைந்த பெண்கள், கைம்பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பெண்கள் விண்ணப்பிக்கலாம். 

மேலும் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கும் பெண்களுக்கு 20 முதல் 40 வயது இருப்பதோடு தையல் தெரிந்திருப்பது அவசியம். அதன் பிறகு ஆண்டு வருமானம் 75 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள 

Follow as on google news             :- CLICK HERE 

follow us on twitter                       :- CLICK HERE 

Follow us on Facebook                 :- CLICK HERE 

Follow us on telegram                  :- CLICK HERE 

Follow us on whatsapp channel   :- CLICK HERE 

Follow as on Instagram                :- CLICK HERE 

download our app play store        :- CLICK HERE

Tags: தமிழக செய்திகள் முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback