மதுரையில் பெண்கள் தங்கும் விடுதியில் பிரிட்ஜ் வெடித்து தீ விபத்து - இரண்டு பெண்கள் பலி நடந்தது என்ன முழு விவரம் Madurai women's hostel fire incident - two women killed
மதுரையில் பெண்கள் தங்கும் விடுதியில் பிரிட்ஜ் வெடித்து தீ விபத்து - இரண்டு பெண்கள் பலி நடந்தது என்ன முழு விவரம் Madurai women's hostel fire incident - two women killed
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள பெண்கள் தங்கும் விடுதியில் அதிகாலையில் பிரிட்ஜ் வெடித்தது தீ விபத்து ஏற்ப்பட்டது
இந்த தீ விபத்தால் விடுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்த நிலையில், தங்கியிருந்தவர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டார்கள்
மேலும் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், இருவர் வழியிலேயே உயிரிழந்தனர்
உயிரிழந்தவர்கள் பள்ளியில் ஆசிரியர்களாக பணியாற்றும் பரிமளம், சரண்யா என தெரிய வந்துள்ளது மேலும் 5 பெண்கள் பலத்த காயமுற்றனர்.அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணத்தை விசாரிக்கின்றனர்
Tags: தமிழக செய்திகள்