மணிப்பூரில் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க கையில் தீப்பந்தங்களுடன் ஊர்வலம் நடத்திய பெண்கள் வைரல் வீடியோ Viral video of women marching with torches to restore peace in Manipur
மணிப்பூரில் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க கையில் தீப்பந்தங்களுடன் ஊர்வலம் நடத்திய பெண்கள் வைரல் வீடியோ Viral video of women marching with torches to restore peace in Manipur
மணிப்பூரில் அமைதி திரும்ப மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் பேரணியாக சென்றனர்.
மணிப்பூரில் நிலவும் மோதலைத் தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டித்தும், அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில், பெண்கள் நேற்று தீப்பந்தம் ஏந்தி பேரணி சென்றனர். இதில் நூற்றுக்கணக்கான பெண்கள் சேர்ந்து THAU மைதானத்தில் கூடி சுமார் 10 கிலோமீட்டர் தூரம் அணிவகுத்துச் சென்றனர்.
மணிப்பூரின் ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்தும், அமைதியை மீட்டெடுக்க மத்திய அரசை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர்.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1833340533260910717
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ