Breaking News

தமிழ்நாட்டில் 14 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம்

அட்மின் மீடியா
0
தமிழ்நாட்டில் 16 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம்



📌உயர்கல்வித்துறை கூடுதல் செயலாளராக கே.கோபால் நியமனம்

📌வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் செயலாளராக ராஜேஷ் லக்கானி நியமனம்

📌கல்லூரிக் கல்வி இயக்கக ஆணையராக சுந்தரவள்ளி நியமனம்

📌வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குநராக விஷ்ணு சந்திரன் நியமனம்

📌கைத்தறி, கைவினைப் பொருட்கள், ஜவுளி மற்றும் காதி துறை செயலாளராக அமுதவள்ளி நியமனம்

📌சமூக நல ஆணையராக லில்லி நியமனம்

📌ஜவுளித்துறை இயக்குனராக லலிதா நியமனம்

📌பொதுத்துறை துணை செயலாளராக பவன்குமார் ஜி கிரியப்பனவர் நியமனம்

துணை முதலமைச்சருக்கு செயலாளர் நியமனம்! 14 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!தமிழகத்தில் 14 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் துணை முதலமைச்சருக்கு செயலாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் ஆக உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில் அவரது செயலாளராக உயர்கல்வித்துறை செயலாளராக இருந்த பிரதீப் யாதவ் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

கே. கோபால் – உயர் கல்வித் துறை செயலர் ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்

பிரதீப் யாதவ் – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் செயலாளர் ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்

ராஜேஷ் லக்கானி – வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஆணையர் ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்

சுந்தரவல்லி – கல்லூரி கல்வி இயக்கக ஆணையர் ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்

விஷ்ணு சந்திரன் – வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குநர் ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்

அமுதவள்ளி – கைத்தறி, கைவினைப் பொருட்கள், ஜவுளி மற்றும் காதி துறை செயலாளர்

லில்லி – சமூக நலத்துறை ஆணையர் ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்

லலிதா – ஜவுளித்துறை இயக்குநர் ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்

பவன்குமார் G. கிரியப்பநாவர் – பொதுத்துறை துணைச் செயலாளர் ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்

நந்தகுமார் – தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்

தர்மேந்திர பிரதாப் யாதவ் – தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழக தலைவர் ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்

ஸ்வர்ணா – RUSA திட்ட இயக்குநர் ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்

பிரதிவிராஜ் – பெருநகர சென்னை மாநகராட்சி துணை ஆணையர் (வருவாய் மற்றும் நிதி) ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்

ஜெயகாந்தன் – தமிழ்நாடு நீர்நிலை மேம்பாட்டு முகமை துணைத் தலைவர்கூடுதல் பொறுப்புகள் ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்

சத்யபிரதா சாஹூ – கால்நடைப் பராமரிப்பு, பால் வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்

விஜயராஜ் குமார் – மனிதவள மேலாண்மைத்துறை செயலாளர் ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback