தவெக மாநாட்டுக்கு வரும் வழியில் உளுந்தூர்பேட்டை அருகே விபத்து - 2 பேர் உயிரிழப்பு 6 பேர் படுகாயம்
அட்மின் மீடியா
0
தவெக மாநாட்டுக்கு சென்ற கார் உளுந்தூர்பேட்டை அருகே விபத்து - 2 பேர் உயிரிழப்பு
திருச்சியில் இருந்து வந்த தவெக தொண்டர்களின் கார் உசேன் பேட்டை பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரில் பயணித்த 6 பேர் படுகாயமடைந்த நிலையில் திருச்சி தெற்கு மாவட்ட தவெக இளைஞரணி தலைவர் சீனிவாசன் மற்றும் அவரது நண்பர் கலை என்பவர் உட்பட 2 பேர் உயிரிழந்துள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்