Breaking News

தமிழ்நாட்டில் 4 காவல் உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

அட்மின் மீடியா
0

தமிழ்நாட்டில் 4 காவல் உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

தமிழகத்தில் 4 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎஸ் அதிகாரி சந்தோஷ் ஹடிமானி சென்னை திருவல்லிக்கேணி துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை பரங்கிமலை துணை ஆணையராக எஸ்.செல்வநாகரத்தினம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக கே.பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக எம். சுதாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.




Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback