பராமரிப்பு பணி காரணமாக நாளை சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு மார்க்கத்தில் மாலை 5 மணி வரை ரயில்கள் ரத்து
அட்மின் மீடியா
0
பராமரிப்பு பணி காரனமாக சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு மார்க்கத்தில் மாலை 5 மணி வரை ரயில்கள் ரத்து
சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு மார்க்கத்தில், 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணி முதல் மாலை 5 மணி வரை புறநகர் ரயில்கள் ரத்து.
மாலை 5 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி ரயில்கள் இயக்கப்படும் என அறிவிப்பு
சென்னை கடற்கரை பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே நாளை காலை 4 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து மின்சார ரயில்களும் ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு!
மாலை 5 மணிக்கு பிறகு, ஞாயிறு அட்டவணைப்படி ரயில் சேவை வழக்கம்போல் இயங்கும்!
Tags: தமிழக செய்திகள்