Breaking News

கனமழை ரெட் அலர்ட் எச்சரிக்கை காரணமாக நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை முழு விவரம்

அட்மின் மீடியா
0

கனமழை ரெட் அலர்ட் எச்சரிக்கை காரணமாக நாளை பள்ளிகளுக்கு விடுமுறை முழு விவரம்

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (16/10/2024) விடுமுறை அறிவிப்பு


கனமழை காரணமாக  நாளை 16.10.2024 அன்று

சென்னை, 

திருவள்ளூர், 

செங்கல்பட்டு 

காஞ்சிபுரம் 

ராணிப்பேட்டை

சேலம்  (பள்ளிகளுக்கு மட்டும்)

விழுப்புரம் (பள்ளிகளுக்கு மட்டும்)

கடலூர்  (பள்ளிகளுக்கு மட்டும்)

கள்ளக்குறிச்சி   (பள்ளிகளுக்கு மட்டும்)

கிருஷ்ணகிரி  (பள்ளிகளுக்கு மட்டும்)

தர்மபுரி (பள்ளிகளுக்கு மட்டும்)

புதுச்சேரி, 

காரைக்கால் 

ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் குறைந்த பணியாளர்களைக் கொண்டு இயங்கவும், வீட்டிலிருந்தே பணியாற்ற அறிவுறுத்த கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது

குறிப்பு:-

வேறு ஏதேனும் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டு இருந்தால் தகவல் இங்கு தெரிவிக்கப்படும் 

சிறிது நேரம் கழித்து இங்கு பார்க்கவும் உடனுக்குடன் அப்டேட் செய்யப்படும்


அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள 

Follow as on google news             :- CLICK HERE 

follow us on twitter                       :- CLICK HERE 

Follow us on Facebook                 :- CLICK HERE 

Follow us on telegram                  :- CLICK HERE 

Follow us on whatsapp channel   :- CLICK HERE 

Follow as on Instagram                :- CLICK HERE 

download our app play store        :- CLICK HERE

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback