கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய நாளான 24-ம் தேதி உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய நாளான 24-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிற 25-ந் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய நாளான 24-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், 28-ம் தேதி வேலை நாளாக செயல்படும் என்று தெரிவித்துள்ளார்
Tags: தமிழக செய்திகள்