Breaking News

புயல் மழையில் இழுத்துச் செல்லப்பட்ட மாடு 6 நாட்களுக்கு பிறகு நடு கடலில் உயிருக்குப் போராடும் மாடு வீடியோ காட்சிகள்

அட்மின் மீடியா
0

புயல் மழையில் இழுத்துச் செல்லப்பட்ட மாடு 6 நாட்களுக்கு பிறகு நடு கடலில் உயிருடன் மிதக்கும் வீடியோ காட்சிகள்

கடலூர் தேவனாம்பட்டினம் முகத்துவரம் பகுதியில் கடந்த செவ்வாயன்று 32 மாடுகள் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டன

கடலூர் முதுநகர் பகுதியை சேர்ந்த 7 பேர், தங்கள் மாடுகளை காணவில்லை என உரிமையாளர்கள் புகார் அளித்துள்ளனர்

கடலூர் தாழங்குடா பகுதியில் இருந்து கடலுக்கு சென்ற மீனவர்கள், கடலில் ஒரு மாடு உயிருடன் இருப்பதை பார்த்துள்ளனர்

புயலால் அடித்துச் செல்லப்பட்டு, 6 நாட்களுக்கு பிறகு மாடு உயிருடன் இருப்பதாக தகவல்மாட்டை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டால் படகு கவிழ்ந்து விடும் என்பதால் மாட்டு உரிமையாளர்களுக்கு ​மீனவர்கள் தகவல்

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1865633612139557220

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback