7 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி அரசாணை வெளியீடு

அட்மின் மீடியா
0

7 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

நிர்வாக வசதி உள்ளிட்ட காரணங்களாக ஊராட்சிகளை பேரூராட்சிகளாகவும், பேரூராட்சிகளை நகராட்சிகளாகவும், நகராட்சிகளை மாநகராட்சிகளாகவும் மாற்றப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தமிழகத்தில் கன்னியாகுமரி, அவினாசி உள்ளிட்ட 7 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

திருவண்ணாமலை மாவட்டம் போளூர், 

செங்கம், 

கன்னியாகுமரி, 

சேலம் மாவட்டம் சங்ககிரி, 

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி,

திருப்பூர் மாவட்டம் அவினாசி, 

ஈரோடு மாவட்டம் பெருந்துறை 

மேற்குறிப்பிட்ட 7 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

               

polur Town Panchayat

Chengam Town Panchayat

Kanniyakumari Town Panchayat

Sankagiri Town Panchayat 

Kothagiri Town Panchayat

Avinashi Town Panchayat

Perundurai Town Panchayat

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback