Breaking News

திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப் 7-ம் தேதி உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப் 7-ம் தேதி உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டம் தியாகராஜர் கோவில் பங்குனி உத்திர திருவிழா ஆழித்தேரோட்டம் ஏப்ரல் 7ந் தேதி நடைபெற உள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கோடை வெயில் தாக்கத்தால் 1 - 5 வகுப்புகளுக்கு தேர்வு அட்டவணை மாற்றப்பட்ட நிலையில், 7ம் தேதி நடக்க இருக்கும் தேர்வுகள் மட்டும் அம்மாவட்டத்தில் 8ம் தேதி நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback