Breaking News

Latest Posts

0

தீபாவளியை முன்னிட்டு கூட்டுறவு கொண்டாட்டம் ரூ190 ,ரூ199, ரூ 299, மதிப்பில் சிறப்பு மளிகை தொகுப்பு விற்பனை முழு விவரம்

தீபாவளியை முன்னிட்டு ‘கூட்டுறவு கொண்டாட்டம்' என்ற மளிகைப் பொருட்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு ரூ 199, மற்றும் 299 விலையில் தமிழ்நாடு முழுவதும் உள்…

0

தமிழக வெற்றிக்கழக பிரமாண்ட மாநாட்டில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் என்னென்ன முழு விவரம்

தமிழக வெற்றிக்கழக பிரமாண்ட மாநாட்டில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் என்னென்ன முழு விவரம் விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டி அருகே உள்ள வி.சாலை பகுதியில் தம…

0

கார் பானட்டில் போலீஸை தரதரவென்று இழுத்து சென்ற கார் ஓட்டுநர் வைரல் வீடியோ

கார் பானட்டில் போலீஸை தரதரவென்று இழுத்து சென்ற கார் ஓட்டுநர் வைரல் வீடியோ கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் உள்ள சகயாத்ரி கல்லுாரி எதிரே வாகன சோதனையில் காவலர…

0

ஒரே வழக்கில் 98 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழக்கு என்ன முழு விவரம்

பட்டியலின மக்கள் மீது தாக்குதல் ஒரே வழக்கில்  98 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்ட நீதிமன்றம் அ…

0

நாளை மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்திக் காட்டுவோம் - தோழர்களுக்கு தவெக தலைவர் விஜய்

நாளை மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்திக் காட்டுவோம் - தோழர்களுக்கு தவெக தலைவர் விஜய் என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு,வணக்கம். பெயரைப் போ…

0

வயதின் உண்மைத் தன்மையை உறுதி செய்ய ஆதார் கார்டை ஏற்றுக்கொள்ள முடியாது - உச்சநீதிமன்றம் தீர்ப்பு

வயதின் உண்மைத் தன்மையை உறுதி செய்ட ஆதார் கார்டை ஏற்றுக்கொள்ள முடியாது - உச்சநீதிமன்றம் தீர்ப்பு அடையாளத்திற்காக மட்டுமே ஆதார் அட்டையை பயன்படுத்த முடி…

0

பராமரிப்பு பணி காரணமாக நாளை சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு மார்க்கத்தில் மாலை 5 மணி வரை ரயில்கள் ரத்து

பராமரிப்பு பணி காரனமாக சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு மார்க்கத்தில் மாலை 5 மணி வரை ரயில்கள் ரத்து  சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு …

0

ஈரான் மீது குண்டுமழை பொழிந்த இஸ்ரேல் வீடியோ இணைப்பு

ஈரான் மீது குண்டுமழை பொழிந்த இஸ்ரேல் வீடியோ இணைப்பு  மேற்கு ஆசிய நாடுகளில் மீண்டும் போர் பதற்றம் ஈரான் மீது மீண்டும் தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல் கடந்த…

0

கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது அதன் விவரம்

சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் பள்ளியில் வாயுக் கசிவு ஏற்பட்டதில் 30-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு மயக்கம் ஏற்பட்டது. தேசிய மீட்புக் குழுவினர் ஆ…